Tuesday 6 June 2017

சட்டைமுனி

Sattainatharகுரு: போகர்
காலம்: 880 ஆண்டுகள், 14 நாட்கள்
சீடர்கள்: சுந்தரானந்தர், பாம்பாட்டி
சமாதி: ஸ்ரீரங்கம்
சட்டைமுனி ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.

No comments:

Post a Comment