காலம்: 880 ஆண்டுகள், 32 நாட்கள்
சீடர்கள்: நாகர்ஜூனா
சமாதி: போயூர்
மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.
No comments:
Post a Comment